இனியவளின் காதல் கவிதைகள்
வியாழன், 19 அக்டோபர், 2017
தவம்
ஒன்றை
மட்டுமே
நினைத்து
தன்னை
மறப்பதுதான்
தவம்
என்கிறது
உன்
"மதம்"
என் இனியவளே
உன்னை
மட்டுமே
நினைத்து
என்னை
மறப்பதும்
கூட
தவம்
தான்
என்கிறது
என்
"மனம்"...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக