வியாழன், 19 அக்டோபர், 2017

தவம்

ஒன்றை
மட்டுமே
நினைத்து
தன்னை
மறப்பதுதான்
தவம்
என்கிறது
உன்
"மதம்"
என் இனியவளே
உன்னை
மட்டுமே
நினைத்து
என்னை
மறப்பதும்
கூட
தவம்
தான்
என்கிறது
என்
"மனம்"...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக