புதன், 11 அக்டோபர், 2017

அற்ப மானிடர்கள்

என் இனியவளை
காதலிப்பதால்
தான்
நான்
கவிதை
எழுதுகிறேன்
என
எல்லோரும்
சொல்கிறார்கள்
நான்
காதலிப்பதே
ஒரு
கவிதையைத்தான்
என
உணராத
அற்ப
மானிடர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக