என் இனியவளை காதலிப்பதால் தான் நான் கவிதை எழுதுகிறேன் என எல்லோரும் சொல்கிறார்கள் நான் காதலிப்பதே ஒரு கவிதையைத்தான் என உணராத அற்ப மானிடர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக