வெள்ளி, 20 அக்டோபர், 2017

உயிர்

உடலுக்கு
வெளியே
உயிர்
நின்றாலும்
உயிர்
வாழ
முடியும்
என்பதை
என் இனியவள்
என்
எதிரில்
நின்ற
பிறகு
தான்
புரிந்து
கொண்டேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக