இனியவளின் காதல் கவிதைகள்
வெள்ளி, 20 அக்டோபர், 2017
திருவிழா
திருவிழா
காண
ஊருக்கு
போகிறேன்
என்கிறாய்
என் இனியவளே
நீ
ஊருக்கு
போனாலே
திருவிழா
தானே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக