வெள்ளி, 20 அக்டோபர், 2017

மருதாணி

என் இனியவளின்
விரல்கள்
தீண்டியதில்
வெட்கப்பட்டு
சிவந்து
போனது
மருதாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக