ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தற்கொலை

என் இனியவளை
தெடாமுடியாத
ஏக்கத்திலும்
துக்கத்திலும்
மழை
துளிகள்
எல்லாம்
வீதியில்
துக்க
ஊர்வலம்
சென்று
ஆற்றிலும்
குளத்திலும்
விழ்ந்து
தற்கொலை
செய்து
கொள்கின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக