இனியவளின் காதல் கவிதைகள்
ஞாயிறு, 15 அக்டோபர், 2017
தற்கொலை
என் இனியவளை
தெடாமுடியாத
ஏக்கத்திலும்
துக்கத்திலும்
மழை
துளிகள்
எல்லாம்
வீதியில்
துக்க
ஊர்வலம்
சென்று
ஆற்றிலும்
குளத்திலும்
விழ்ந்து
தற்கொலை
செய்து
கொள்கின்றன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக