வெள்ளி, 20 அக்டோபர், 2017

துளிர்

என் இனியவளே
நான்
உன்னில்
புதைந்து
கிடக்கும்
கவிதை
எப்பொழுது
வேண்டும்
என்றாலும்
துளிர்
விடுவேன்
நீ
என்னை
ஒரு
நிமிடம்
நினைத்து
பார்த்தால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக