இனியவளின் காதல் கவிதைகள்
வெள்ளி, 20 அக்டோபர், 2017
துளிர்
என் இனியவளே
நான்
உன்னில்
புதைந்து
கிடக்கும்
கவிதை
எப்பொழுது
வேண்டும்
என்றாலும்
துளிர்
விடுவேன்
நீ
என்னை
ஒரு
நிமிடம்
நினைத்து
பார்த்தால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக