புதன், 11 அக்டோபர், 2017

கவிதை

என் இனியவளே
எப்பொழுது
கவிதை
எழுத
போகிறாய்
என
நீ
ஒவ்வொரு
முறையும்
கேட்கும்
போதுதான்
உணர்கிறேன்
கவிதை
எழுத
வேண்டும்
பேசவிடக்கூடாது
என...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக