இனியவளின் காதல் கவிதைகள்
வெள்ளி, 20 அக்டோபர், 2017
சமாதானம்
என் இனியவளிடம்
நான்
பாசமா
பேசுகிற
நேரத்தை விட
காரணமில்லாமல்
சண்டையிட்டு
அதற்கு
சமாதானம்
செய்யும்
நேரம்
தான்
அதிகம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக