என்னுடையது என்று தான் இதுவரை நினைத்து வந்தேன் ஆனால் முதல் முறை பார்த்ததும் அழுது கொண்டிருக்கும் குழந்தை தன் அம்மாவை கண்டதும் ஓடி சென்று ஒட்டிக்கொள்வதை போல என் இதயம் என் இனியவளிடம் அடைக்கலமானது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக