வியாழன், 19 அக்டோபர், 2017

இலையோடு

பூவாக
பூத்திடாத
இலைக்கும்
மனக்குறை
தீர்ந்தது
என் இனியவள்
இலையோடு
சேர்ந்து
மலரையும்
சூடியபோது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக