இனியவளின் காதல் கவிதைகள்
வியாழன், 19 அக்டோபர், 2017
இலையோடு
பூவாக
பூத்திடாத
இலைக்கும்
மனக்குறை
தீர்ந்தது
என் இனியவள்
இலையோடு
சேர்ந்து
மலரையும்
சூடியபோது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக