ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

விருது

என் கவிதைகளை
என் இனியவள்
படிப்பதால்
மற்ற கவிதைகளை விட
என் கவிதை
சிறந்த கவிதை என
விருது பெற்றுக்கொள்கின்றது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக