ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

கண்கள்

கவிதை எழுத கடினம்
என்கிறார்கள்
என் இனியவளின்
கண்களை கண்ட பின்
ஒரு கவிதை நூலகமே
அமைத்து விட்டேன்
என் இதயத்தில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக