ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

உன்னிடம்

கவிதை பேசுகிறான்
என்கின்றார்கள்
என் இனியவளே
உன்னிடம் பேச
ஆரம்பித்ததும்
கவிதையிடமே
பேசுகின்றானே
என்கின்றார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக